Wednesday, March 9, 2011

கண்டேன் கண்டேன்





கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை


பட்டின் சுகம் வெல்லும் விரல்

மெட்டின் சுகம் சொல்லும் குரல்

எட்டித் தொட நிற்கும் அவள்

எதிரே எதிரே


பிள்ளை மொழி சொல்லை விட

ஒற்றை பனை கள்ளை விட

போதை தரும் காதல் வர

தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை
மோதும் மோதும் கொலுசொலி

ஏங்கும் ஏங்கும் மனசொலியை பேசுதே

போதும் போதும் இதுவரை

யாரும் கூறா புகழுரையே கூசுதே

பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி

பேசாது போனாலும் நீ என் சங்கதி
கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை

விக்கல் முதல் தும்மல் வரை

கட்டில் முதல் தொட்டில் வரை

அவளை அவளை அவளை அவளை
கண்டேன் கண்டேன் கண்டேன்கண்டேன் காதலை கொண்டேன் கொண்டேன் கொண்டேன்கொண்டேன் ஆவலை
காணும் காணும் இருவிழி

காதல் பேச இமைகளிலே கவிதைபடி

ஏதோ ஏதோ ஒருவித

ஆசை தோன்ற தனிமையிது கொடுமையடி

நீங்காமல் நாம் சேர நீளமாகும் இப்புவி

தூங்காமல் கைசேர காதல் தங்குமே

ரெட்டைகிளி அச்சத்திலே

நெஞ்சுக்குழி வெப்பத்திலே

சுட்டித்தனம் வெட்கத்திலே

அடடா அடடா அடடா அடடா
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை பட்டின் சுகம் வெல்லும் விரல் மெட்டின் சுகம் சொல்லும் குரல் எட்டித் தொட நிற்கும் அவன் எதிரே எதிரே.. பிள்ளை மொழி சொல்லை விட ஒற்றை பனை கள்ளை விட போதை தரும் காதல் வர தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

No comments: