Saturday, November 21, 2009

பெண்ணே!



கவிதையின்
விதையே - உன்
வளர்ச்சிதான்
என்னின் மலர்ச்சி!
உன்
இலைகள் என்
உணர்வுகள்!
உன்
பூக்கள் என்
நுகர்வலைகள்!
.........
........
.......

6 comments:

pudugaithendral said...

கவிதையின்
விதையே//

வார்த்தைகள் விளையாடுது. அருமை

புகழன் said...

நன்றி புதுகை அக்கா

cheena (சீனா) said...

கவிதை நன்று நன்று - அருமையான ஒன்று

நல்வாழ்த்துகள் புகழன்

நிஜமா நல்லவன் said...

வாங்க....வாங்க....ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க....கலக்குங்க:)

Tamil Home Recipes said...

அருமை

Tamil Home Recipes said...

மிகவும் அருமை