Tuesday, April 22, 2008

நீ எந்த ஊர் ஆப்பிள்?


பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்களைக் காட்டி
‘இது எந்த ஊர் ஆப்பி்ள்’
‘அது எந்த ஊர் ஆப்பிள்’ என்று
கேட்டுக் கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம்
ஒன்றுகூடி உன்னிடம் கேட்டன
‘நீ எந்த ஊர் ஆப்பிள்?’


- தபூ சங்கரின் தேவதைகளின் தேவதை புத்தகத்திலிருந்து

12 comments:

Divya said...

Cute....thanks for sharing these lines from Tabu's kavithai!!!

சத்யா said...

padichu irukken :) thanks for sharing. nice poem..

புகழன் said...

வருகைக்கு நன்றி திவ்யா & சத்யா
தொடர்ந்து படியுங்கள்
சொந்தமாக எழுத டைம் இல்லை.
எக்ஸாம் நடந்து கொண்டுள்ளது. எனவே படித்ததில் பிடித்ததை பதிந்துள்ளேன்.
எக்ஸாம் முடிந்ததும் ஒரு நல்ல ரெம்பவே வித்தியாசமான பதிவு நிச்சயம் உண்டு.

தமிழன்-கறுப்பி... said...

தபூசங்கரை பாத்தா காதல் கவிதைகள் என்ன சொல்லியிருக்கும்...

புகழன் said...

//தமிழன்... said...
தபூசங்கரை பாத்தா காதல் கவிதைகள் என்ன சொல்லியிருக்கும்...
//

கற்பனைக் காதலிலேயே இப்படி அபாரமாக எழுதுகிறாயே
உண்மையிலேயே காதலித்தால்????
என்று கூறியிருக்கும்.

Thamiz Priyan said...

நல்ல கற்பனை தல...

Thamiz Priyan said...

///புகழன் said...
எக்ஸாம் முடிந்ததும் ஒரு நல்ல ரெம்பவே வித்தியாசமான பதிவு நிச்சயம் உண்டு. ////
வெயிட்டிங்ங்ங்ங்ங்

நிஜமா நல்லவன் said...

பகிர்தலுக்கு மிக்க நன்றி.

மங்களூர் சிவா said...

கலக்கல் வரிகள்.

இறக்குவானை நிர்ஷன் said...

ம்ம்ம்.... அருமை அருமை!!!

புகழன் said...

வாங்க நிர்ஷன்
பாராட்டிற்கு நன்றி

cheena (சீனா) said...

அத்தனை ஆப்பிள்களூம் கூடிக் கேட்பது அருமை. கற்பனை சிறந்தது