tag:blogger.com,1999:blog-2621392596445493762.post72803710638605452..comments2023-06-07T18:00:53.626+05:30Comments on மனதோடு மனதாய்: தேவயானியும் ஹிலாரி கிளின்டனும்...புகழன்http://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2621392596445493762.post-70479432613944497802008-08-12T11:38:00.000+05:302008-08-12T11:38:00.000+05:30எளிமையா, ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.எளிமையா, ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.இக்பால்https://www.blogger.com/profile/16592951595258966459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-21867036603897260132008-08-10T15:32:00.000+05:302008-08-10T15:32:00.000+05:30///மங்களூர் சிவா said...மிக அருமையான பதிவு. ஹிலாரி...///மங்களூர் சிவா said...<BR/>மிக அருமையான பதிவு. ஹிலாரி தோத்ததுக்கு காரணம் எனக்கும் தெரியலை :(<BR/>சாராயமும் பிரியாணியும் சரியா சப்ளை பண்ணிருக்க மாட்டாங்களோ!?!?///<BR/>=))))<BR/><BR/>டொன் லீக்கு நன்றி.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-57829227048463481142008-08-08T19:04:00.000+05:302008-08-08T19:04:00.000+05:30அந்த நுண்ணரசியல் வேறு இது வேறு!ஆனால் அலசல் என்னவோ ...அந்த நுண்ணரசியல் வேறு இது வேறு!<BR/>ஆனால் அலசல் என்னவோ சரிதான்!<BR/>ஹிலாரி பெண்ணாகினும் அவரது கணவர் மேல் இருந்த அதிருப்தியும் காரணமாயிருக்கும் என்பது என் கணிப்பு <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-7497687043812016112008-08-08T13:15:00.000+05:302008-08-08T13:15:00.000+05:30தேவயானி சஞ்சீவினி கதையை விடுங்கள். கிலாரி கிளின்டன...தேவயானி சஞ்சீவினி கதையை விடுங்கள். கிலாரி கிளின்டன் தோல்விக்கு பலகாரணங்கள், அதில் முதல் காரணமே அவர்தான் ஒழியெ "பெண் என்ற" காரணம் கிடையாது. அயவோவாவில் நடந்த தேர்தலில் தோல்வி அடந்த பின் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் அழுது அனுதாபம் தேடியது, சராசரி அரசியல் வாதியாக சேர்பியாவில் தன்னை சுட்டதாகா போலி அனுதாபம் தேடியது, அதுக்கும் மேலாக தன் கணவரை அதிகமாக சுதந்திரம் கொடுத்தது, குறிப்பாக ஒபாமாவை தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கு, இவையெல்லாம் நடுநிலையான வாக்காளரை ஒபாமாக்கு ஆதரவா மாற்றி விட்டது.<BR/><BR/>மற்றது ஒபாமா, புதியவர், நல்ல பேச்சாளர், கட்சி தேர்தல் தொடங்கும் முன்பே ஒபாமாவை விட முன்ணனியில் நின்றவர் கில்லாரி, அப்பவே புத்திசாலித்தனமாக ஒபாமாவை சமாளித்திருக்கலாம். தவறவிட்டுவிட்டார். அது மட்டுமல்லாமல் ஜனநாயக கட்சியின் நான்சி போலஸ்கி போன்ற முக்கிய பெண் தலைவர்களே கில்லாரி வருவதை விரும்பாதது குறிப்பிடத்தக்கது. காரணம் திருவாளர் கிளின்டன் அவர்களாக இருக்கலாம்<BR/><BR/>என்ன தான் இருந்தாலும் கில்லாரிக்கு வாய்ப்பு கைநழுவிப்போய் விடவில்லை. நவம்பர் முடிவுகளை பொறுத்து அடுத்த 2012 தேர்தலில் அவர் மறுபடியும் களம் இறங்க சாத்தியமுண்டு. ஆனால் நான் அவரைக் காட்டிலும் நான்ஸி பொல்ஸ்கி களம் இறங்குவதையே விரும்புகிறேன்.சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-39375316160822141062008-08-08T12:27:00.000+05:302008-08-08T12:27:00.000+05:30//செந்தழல் ரவி said... :)))//ரிப்பீட்டே...//செந்தழல் ரவி said... <BR/>:)))<BR/>//<BR/><BR/>ரிப்பீட்டே...சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-43305084616538686822008-08-08T10:12:00.000+05:302008-08-08T10:12:00.000+05:30அழாக தெளிவா உங்களோட கருத்தை வெளிப்படுத்தி இருக்கீங...அழாக தெளிவா உங்களோட கருத்தை வெளிப்படுத்தி இருக்கீங்க. வாழ்த்துக்கள். தேவயானிக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லித்தராததற்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கு என்பதை இப்பொழுது தான் படிக்கிறேன். ஹிலாரி தோல்விக்கு பெண் என்பது மட்டுமே காரணம் அல்ல. அதையும் தாண்டி வேறு பல காரணங்கள் இருக்கலாம்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-34272780794384185512008-08-08T02:12:00.000+05:302008-08-08T02:12:00.000+05:30கயலு,நான் வச்சிருப்பது ராஜாஜி அவர்கள் எழுதுன 'மகாப...கயலு,<BR/><BR/>நான் வச்சிருப்பது ராஜாஜி அவர்கள் எழுதுன 'மகாபாரதம்'. எளிமையாக் கதைபோல எழுதி இருக்கார். இது அந்தக் காலத்தில் சின்னபிள்ளைகளுக்காகவே கல்கியில் தொடராக ,'வியாசர் விருந்து' என்ற பெயரில் வந்தது.<BR/><BR/>உங்க தமிழ்ச்சங்க நூலகத்தில் இருக்கலாம். தேடிப்பாருங்கள்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-1600341595220301492008-08-08T00:29:00.000+05:302008-08-08T00:29:00.000+05:30இந்த பதிவு படித்ததும் மனம் கனமாகிவிட்டது :(அமரிக்க...இந்த பதிவு படித்ததும் மனம் கனமாகிவிட்டது :(<BR/><BR/>அமரிக்காவிலும் ஆணாதிக்கம் தலைவிரித்தாடுகிறது, இவர்கள் ஆஃப்கானிஸ்தானை குறை சொல்வது தான் காமெடி.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-55603942806868483852008-08-08T00:15:00.000+05:302008-08-08T00:15:00.000+05:30//தமிழ் பிரியன் said... தெளிவா அழகா எளிமையாச் சொன்...//தமிழ் பிரியன் said... <BR/>தெளிவா அழகா எளிமையாச் சொன்னாலும் ஆழமான ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.<BR/>ஆனா பெண் என்ற காரணத்தால் ஹிலாரி தோற்கடிக்கப் பட்டார் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அதற்குப் பின் வேறு காரணங்கள் இருக்கலாம்... :)<BR/><BR/>//<BR/><BR/>இதுவரை அமெரிக்க வரலாற்றில் ஒரு பெண் அதிபராக வந்ததில்லை என்பதை வைத்துப் பார்க்கும் பொழுது இப்படி நினைக்கத் தோன்றுகிறது.புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-78885833985082901222008-08-08T00:11:00.000+05:302008-08-08T00:11:00.000+05:30//cheena (சீனா) said... புகழன்இக்கதையை நானும் கேள்...//cheena (சீனா) said... <BR/>புகழன்<BR/><BR/>இக்கதையை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் சஞ்சீவினியை தேவயானிக்குக் கற்றுக் கொடுக்காததற்கு அவள் ஒரு பெண் என்பதே காரணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை - அதனை நான் கேள்விப்பட்டதுமில்லை<BR/><BR/>//<BR/><BR/>வேறு என்ன காரணத்திற்காக சஞ்சீவினியை தேவயானிக்கு கற்றுக் கொடுக்கவில்லை?<BR/>பெண் என்பதால்தான் என அருணன் கூறுகிறார்.புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-51804259332875905272008-08-07T23:50:00.000+05:302008-08-07T23:50:00.000+05:30///மங்களூர் சிவா said... மிக அருமையான பதிவு. ஹி...///மங்களூர் சிவா said...<BR/> மிக அருமையான பதிவு. ஹிலாரி தோத்ததுக்கு காரணம் எனக்கும் தெரியலை :(<BR/> சாராயமும் பிரியாணியும் சரியா சப்ளை பண்ணிருக்க மாட்டாங்களோ!?!?///<BR/>‘தல'யோட கருத்துக்கு ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே போட்டுக்கிறேன்... :)))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-26454546245803047042008-08-07T23:49:00.000+05:302008-08-07T23:49:00.000+05:30தெளிவா அழகா எளிமையாச் சொன்னாலும் ஆழமான ஆணித்தரமான ...தெளிவா அழகா எளிமையாச் சொன்னாலும் ஆழமான ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.<BR/>ஆனா பெண் என்ற காரணத்தால் ஹிலாரி தோற்கடிக்கப் பட்டார் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அதற்குப் பின் வேறு காரணங்கள் இருக்கலாம்... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-69755873887988931162008-08-07T22:37:00.000+05:302008-08-07T22:37:00.000+05:30புகழன்இக்கதையை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா...புகழன்<BR/><BR/>இக்கதையை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் சஞ்சீவினியை தேவயானிக்குக் கற்றுக் கொடுக்காததற்கு அவள் ஒரு பெண் என்பதே காரணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை - அதனை நான் கேள்விப்பட்டதுமில்லைcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-18322458971829473522008-08-07T17:12:00.000+05:302008-08-07T17:12:00.000+05:30மிக அருமையான பதிவு. ஹிலாரி தோத்ததுக்கு காரணம் எனக்...மிக அருமையான பதிவு. ஹிலாரி தோத்ததுக்கு காரணம் எனக்கும் தெரியலை :(<BR/><BR/>சாராயமும் பிரியாணியும் சரியா சப்ளை பண்ணிருக்க மாட்டாங்களோ!?!?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-41108419132583219712008-08-07T16:27:00.000+05:302008-08-07T16:27:00.000+05:30பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர க...பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய<BR/><BR/>விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார <BR/><BR/>விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.<BR/><BR/>தகுந்த மாசுக்கட்டுப்பாடு நடைமுறைகளும்,தனிமனித ஒத்துழைப்புமே எதிர்வரும் பயங்கரமான ஆபத்திலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வழி வகுக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/11475136395639528942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-89133873522298608892008-08-07T15:55:00.000+05:302008-08-07T15:55:00.000+05:30// முத்துலெட்சுமி-கயல்விழி said... இந்த கதை எனக்கு...//<BR/> முத்துலெட்சுமி-கயல்விழி said... <BR/>இந்த கதை எனக்குப்படித்த நியாபகம் இருக்கு.. ஆனா அவளுக்கு சொல்லிக்கொடுக்காமல் இருந்ததுங்கற விசயம் சரியா படிச்ச நியாபகம் இல்ல.. பூந்தளிர் படிக்கற வயசில் பெண்ணியமெல்லாம் தெரியாதில்ல.. :)<BR/><BR/>//<BR/><BR/>அக்கா முத்தக்கா<BR/>இந்தக் கதையை அருணன் “எழுதிய பூரு வம்சம” என்ற நூலில் படித்தேன்.<BR/><BR/>மகாபாரதத்தை மீளாய்வு செய்து எழுதப்பட்ட நூல் படித்துப் பாருங்கள் ரெம்பவே வித்தியாசமாக இருக்கும்.<BR/>அதுவும் ஒரிஜினல் மஹாபாரதத்தைப் படித்துவிட்டு படித்தால் நன்றாக இருக்கும்.<BR/><BR/>முகவரி:<BR/>வசந்தம் வெளியீட்டகம்<BR/>6-4/23 முதலாவது குறுக்குத் தெரு,<BR/>விஸ்வநாதபுரம்<BR/>மதுரை - 625014.புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-83473379865412843662008-08-07T15:52:00.001+05:302008-08-07T15:52:00.001+05:30// புதுகைத் தென்றல் said... தெளிவா அழகா எளிமையாச் ...// புதுகைத் தென்றல் said... <BR/>தெளிவா அழகா எளிமையாச் சொன்னாலும் ஆழமான ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.<BR/><BR/>வாழ்த்துக்கள்<BR/><BR/>//<BR/><BR/>நன்றி புதுகை தென்றல்புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-46254435755225208672008-08-07T15:52:00.000+05:302008-08-07T15:52:00.000+05:30// புதுகைத் தென்றல் said... பெண் ஜென்மம் என்றால் அ...// புதுகைத் தென்றல் said... <BR/>பெண் ஜென்மம் என்றால் அத்தனை இழிவா?<BR/><BR/>அப்படித்தான் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.<BR/><BR/>:(((((((((<BR/><BR/>//<BR/><BR/>பெண்ணியத்தையும் பெண் விடுதலையையும் பேசும் அமெரிக்கர்களிடம் இதுபோன்ற நினைப்புகள் அதிகம்.புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-34015002428854570092008-08-07T15:51:00.000+05:302008-08-07T15:51:00.000+05:30// துளசி கோபால் said... நேத்துதான் இந்த தேவயானி கத...//<BR/> துளசி கோபால் said... <BR/>நேத்துதான் இந்த தேவயானி கதையைக் கோபாலுக்குச் சொன்னேன்.<BR/><BR/>இன்னிக்கு நீங்க போட்டுருக்கீங்க!!!!<BR/><BR/>//<BR/><BR/>வாங்க துளசி கோபால்<BR/>வருகைக்கு நன்றிபுகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-51348923590197059622008-08-07T15:44:00.000+05:302008-08-07T15:44:00.000+05:30இந்த கதை எனக்குப்படித்த நியாபகம் இருக்கு.. ஆனா அவள...இந்த கதை எனக்குப்படித்த நியாபகம் இருக்கு.. ஆனா அவளுக்கு சொல்லிக்கொடுக்காமல் இருந்ததுங்கற விசயம் சரியா படிச்ச நியாபகம் இல்ல.. பூந்தளிர் படிக்கற வயசில் பெண்ணியமெல்லாம் தெரியாதில்ல.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-33616405089007804002008-08-07T15:38:00.000+05:302008-08-07T15:38:00.000+05:30தெளிவா அழகா எளிமையாச் சொன்னாலும் ஆழமான ஆணித்தரமான ...தெளிவா அழகா எளிமையாச் சொன்னாலும் ஆழமான ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.<BR/><BR/>வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-67509544786277300862008-08-07T15:37:00.000+05:302008-08-07T15:37:00.000+05:30பெண் ஜென்மம் என்றால் அத்தனை இழிவா?அப்படித்தான் பலர...பெண் ஜென்மம் என்றால் அத்தனை இழிவா?<BR/><BR/>அப்படித்தான் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.<BR/><BR/>:(((((((((pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-54290230314687769872008-08-07T15:35:00.000+05:302008-08-07T15:35:00.000+05:30நேத்துதான் இந்த தேவயானி கதையைக் கோபாலுக்குச் சொன்ன...நேத்துதான் இந்த தேவயானி கதையைக் கோபாலுக்குச் சொன்னேன்.<BR/><BR/>இன்னிக்கு நீங்க போட்டுருக்கீங்க!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com