tag:blogger.com,1999:blog-2621392596445493762.post414855821703865776..comments2023-06-07T18:00:53.626+05:30Comments on மனதோடு மனதாய்: வலிக்கச் செய்த வரிகள்புகழன்http://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2621392596445493762.post-81270790782634180822009-12-18T21:02:22.668+05:302009-12-18T21:02:22.668+05:30கட்டுரையாளருக்கு,
என்னை என் மனதை, என் உணர்வுகளை வ...கட்டுரையாளருக்கு,<br /><br />என்னை என் மனதை, என் உணர்வுகளை வலிக்கவைக்கிற உங்களின் வரிகள் இவை. //ஒற்றை பிணத்திற்காக (பிரபாகரனுக்காக)....// இப்போதெல்லாம் பறிகொடுத்த எங்களை விட பார்த்துக்கொண்டிருந்த சிலருக்கு புத்தகம், கட்டுரை வடிவிலும் வலிப்பதுதான் எனக்கு வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. இதில் பிரபாகரனை பிணம் என்று வேறு ஒரு சொற்பதம். விமர்சனப்பொருளாக பிரபாகரனைப் பார்க்கும் உங்களை போன்றவர்களுக்கு எங்களின் வலி புரிய நியாமில்லை தான்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-18028760162739787412009-12-18T17:38:53.236+05:302009-12-18T17:38:53.236+05:30நீங்கள் பதிவின் முற்பகுதியில் கூறியுள்ள விஷயங்களைக...நீங்கள் பதிவின் முற்பகுதியில் கூறியுள்ள விஷயங்களைக் கூற துணிச்சல் வேண்டும்.சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/17227497720021905781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-3159825451237625762009-11-19T22:00:42.277+05:302009-11-19T22:00:42.277+05:30கவிதைகள் படங்கள் அத்தனையும் அருமை
சிந்தனை சிறந்த...கவிதைகள் படங்கள் அத்தனையும் அருமை <br /><br />சிந்தனை சிறந்தது - நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-6738216521944853152009-11-16T21:44:36.932+05:302009-11-16T21:44:36.932+05:30பிரகாஷ்ராஜ் கன்னடத்துக்காரர்!
ஆனால் அவரைப்போல் தம...பிரகாஷ்ராஜ் கன்னடத்துக்காரர்!<br /><br />ஆனால் அவரைப்போல் தமிழ் பேச முடியாது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-38576004241581915222009-11-16T19:30:27.252+05:302009-11-16T19:30:27.252+05:30ரொம்ப நாளைக்கப்புறம் எழுத வந்ததுக்கு வாழ்த்துக்கள்...ரொம்ப நாளைக்கப்புறம் எழுத வந்ததுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />இந்தப் பதிவைப்பத்தி எதுவும் சொல்லும் மனசு இல்ல. வலிக்கச் செய்த வரிகள்னு ஆயில்யன் சொல்லியிருப்பது மிக மிகச்சரி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-87090194643226362952009-11-16T16:43:25.269+05:302009-11-16T16:43:25.269+05:30உங்களின் உண்மையான ஆதங்கத்தில் நானும் பங்கேற்கிறேன்...உங்களின் உண்மையான ஆதங்கத்தில் நானும் பங்கேற்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-9866168111827699302009-11-16T16:14:19.438+05:302009-11-16T16:14:19.438+05:30வலிக்க செய்த வரிகளினை மனதோடு மனதாய் பகிர்ந்து கொண்...வலிக்க செய்த வரிகளினை மனதோடு மனதாய் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்!<br /><br />இது போன்று நிகழ்வுகள் - தனித்துவிடப்பட்ட ஈழ மக்களுக்கு - ஆதரவுக்கரம் நீட்டும் நிகழ்வாக நீளட்டும்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-70194130464575521602009-11-16T16:14:15.808+05:302009-11-16T16:14:15.808+05:30வலிக்க செய்த வரிகளினை மனதோடு மனதாய் பகிர்ந்து கொண்...வலிக்க செய்த வரிகளினை மனதோடு மனதாய் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்!<br /><br />இது போன்று நிகழ்வுகள் - தனித்துவிடப்பட்ட ஈழ மக்களுக்கு - ஆதரவுக்கரம் நீட்டும் நிகழ்வாக நீளட்டும்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2621392596445493762.post-34862072374079859932009-11-16T16:14:02.518+05:302009-11-16T16:14:02.518+05:30வலிக்க செய்த வரிகளினை மனதோடு மனதாய் பகிர்ந்து கொண்...வலிக்க செய்த வரிகளினை மனதோடு மனதாய் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்!<br /><br />இது போன்று நிகழ்வுகள் - தனித்துவிடப்பட்ட ஈழ மக்களுக்கு - ஆதரவுக்கரம் நீட்டும் நிகழ்வாக நீளட்டும்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com